News March 30, 2024

மோட்டார் வாகன விதி மீறல் 236 வழக்குகள்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தென்காசி மாவட்டத்தில் 29ம் தேதி நடந்த அதிரடி சோதனையில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 17 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர் என தெரிவித்தனர்.

Similar News

News August 14, 2025

தென்காசி வழியாக பெங்களூருக்கு ஆகஸ்.17 புதிய ரயில் இயக்கம்

image

தென்மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லையில் இருந்து தென்காசி வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 17-ம் தேதி மாலை 4:20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 18-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு பெங்களூரு சிவமொக்கா சென்றடைகிறது. மறுமார்க்கமாக 18-ம் தேதி மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு 19-ம் தேதி காலை 10:15 மணிக்கு நெல்லை வருகிறது.

News August 14, 2025

தென்காசி: ரூ.30,000சம்பளத்தில் Government வேலை… APPLY!

image

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உட்பட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கலாம். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து ஈஸியா Apply பண்ணலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 14, 2025

தென்காசி மின்தடைகள் தெரடர்பான புகார் எண்கள்!

image

நம்ம தென்காசியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.. மின் தடை மற்றும் சூரைக்காற்று கனமழையின் காரணமாக மின்சாதனங்கள் சேதம் ஏற்பட்டால். இந்த எண்களுக்கு அழையுங்க!
⏩ 9445859032
⏩ 9445859033
⏩ 9445859034
இந்த எண்களை SAVE-ஐ பண்ணி…… மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!