News May 8, 2024
மே.10 இல் கல்லூரி கனவு 2024

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அரியலூரில் மே.10 இல் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Similar News
News December 28, 2025
அரியலூர்: கடுமையான நோயா? இங்கே செல்லுங்கள்!

அரியலூர் மாவட்டம் திருமழபாடி பகுதியில் புகழ்பெற்ற வைத்யநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடுமையான நோய் தோற்றால் பாதிக்கபட்டவர்கள் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, புழுங்கல் அரிசியால் ரசம் சாதம் வைத்து மூலவரை அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமடையும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 28, 2025
அரியலூர் வாகன ஓட்டிகளே இனி கவலை வேண்டாம்!

அரியலூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உடனே <
News December 28, 2025
அரியலூர்: ரூ.20 கட்டினால் போதும் ரூ.2 லட்சம் வரை காப்பீடு!

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


