News December 7, 2025

மேலூர் அருகே 34 பேர் கைது

image

ஒத்தக்கடை எஸ்ஐ ஜெயம் பாண்டியன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மதுரை மேலூர் சாலையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக சிலர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். குருசாமி(69) சிவ காமு(68), பிரகாஷ்(38) உட்பட 34 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலை விடுவித்தனர்.

Similar News

News December 10, 2025

மதுரை: பஸ் மீது டூவீலர் மோதி இளைஞர் பலி.!

image

உசிலம்பட்டி வகூரணியை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் முருகன்(40). இவர் நேற்று முன்தினம் உசிலம்பட்டி அரசு பணிமனை எதிரே டவுன் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது உசிலம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) டூவீலரில் அதி வேகமாக வந்து பஸ்ஸின் பின்னால் மோதினார். இதில் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 10, 2025

மதுரை: பஸ் மீது டூவீலர் மோதி இளைஞர் பலி.!

image

உசிலம்பட்டி வகூரணியை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் முருகன்(40). இவர் நேற்று முன்தினம் உசிலம்பட்டி அரசு பணிமனை எதிரே டவுன் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது உசிலம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) டூவீலரில் அதி வேகமாக வந்து பஸ்ஸின் பின்னால் மோதினார். இதில் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 10, 2025

மதுரை: பஸ் மீது டூவீலர் மோதி இளைஞர் பலி.!

image

உசிலம்பட்டி வகூரணியை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் முருகன்(40). இவர் நேற்று முன்தினம் உசிலம்பட்டி அரசு பணிமனை எதிரே டவுன் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது உசிலம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) டூவீலரில் அதி வேகமாக வந்து பஸ்ஸின் பின்னால் மோதினார். இதில் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!