News April 6, 2026
மேட்டுப்பாளையம்: கூலித் தொழிலாளி பரிதாப பலி

மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்தில் கூலி வேலை பார்த்த மூர்த்தி (45) என்பவர், தென்னை மட்டைகளைச் சேகரித்தபோது எதிர்பாராதவிதமாக அருகே இருந்த மின்சார வேலியில் சிக்கினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 15, 2026
மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
News April 15, 2026
மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
News April 15, 2026
மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.


