News August 5, 2024
மேட்டுப்பாளையத்தில் தொட்டில் கயிறு இறுகி சிறுவன் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் சொக்கலிங்கம் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் தாமோதர கண்ணன், டிரைவிங் ஸ்கூல் மேனேஜர். இவரது மனைவி கங்காதேவி, மகன் சஷ்வந்த் (7). தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு பயின்று வந்தார் சஷ்வந்த். விடுமுறை தினமான நேற்றிரவு சஷ்வந்த் வீட்டின் முன்புறம் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கழுத்தில் கயிறு இறுகியதில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 5, 2026
Power Cut: கோவையில் இங்கெல்லாம் மின்தடை

கோவையில் இன்று (ஜன.5) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, செங்கத்துறை, காடன்பாடி, சரவணம்பட்டி, அம்மன் கோயில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, ஜி.என்.மில், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், தென்னம்பாளையம், காளியாபுரம், என்.ஜி.பாளையம், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News February 5, 2026
Power Cut: கோவையில் இங்கெல்லாம் மின்தடை

கோவையில் இன்று (ஜன.5) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, செங்கத்துறை, காடன்பாடி, சரவணம்பட்டி, அம்மன் கோயில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, ஜி.என்.மில், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், தென்னம்பாளையம், காளியாபுரம், என்.ஜி.பாளையம், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News February 5, 2026
Power Cut: கோவையில் இங்கெல்லாம் மின்தடை

கோவையில் இன்று (ஜன.5) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, செங்கத்துறை, காடன்பாடி, சரவணம்பட்டி, அம்மன் கோயில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, ஜி.என்.மில், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், தென்னம்பாளையம், காளியாபுரம், என்.ஜி.பாளையம், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.


