News August 14, 2024

மேடவாக்கத்தில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு

image

அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (27), பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ஆகும். இவர், நேற்றிரவு 11 மணி அளவில் மேடவாக்கம் கூட்ரோடு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத 4 பேர் அவரை வழிமறித்து ராஜசேகரை சராமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். தகவல் அறிந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜசேகரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

Similar News

News November 4, 2025

செங்கல்பட்டு: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

செங்கல்பட்டு: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News November 4, 2025

செங்கை: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. செங்கல்பட்டில் மட்டும் 52 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. வரும் நவ.9ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!