News May 5, 2024
மூன்று மாதங்களுக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது

ஈரோடு மாநகராட்சியில் ஊராட்சி கோட்டக்கூட்டுக் குடிநீர் திட்டம் எடுக்கும் இடமான வரதநல்லூர் பகுதியில் போதிய அளவு குடிநீர் உள்ளது .குடிநீர் தேக்கத்தில் தினமும் ஒரு கோடி லிட்டர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. தினமும் மாநகராட்சி மூலம் 80 லட்சம் லிட்டர் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது மூன்று மாதங்களுக்கு தேவையான குடிநீர் இருப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
Similar News
News February 11, 2026
ஈரோட்டில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

ஈரோடு, அந்தியூரில் புகழ்பெற்ற விரபத்திரசுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் வீரபத்திரரை வழிபட்டால், கடன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்குமாம். இடம் வாங்குதல், விற்பதில் பிரச்சனை, வீடு கட்டுவதில் தடங்கள், ஆகிய பிரச்சனைகள் நீங்க, ஒரு செங்கல்லை எடுத்துச் சென்று, வீரபத்திரரிடம் வைத்து பூஜை செய்து எடுத்து வந்தால், தடைகள் நீங்குமாம். இதை Share பண்ணுங்க.
News February 11, 2026
ஈரோடு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது<
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News February 11, 2026
ஈரோடு: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <


