News May 7, 2024

மூன்று பாடங்களில் 100க்கு 100 எடுத்து மாணவி சாதனை

image

திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. இவர் கணவரை பிரிந்து வாழ்கிறார். இவரது மகள் தரன்யா. இவர் திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் இவர் 600 க்கு
577 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் மூன்று பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.  

Similar News

News February 8, 2026

திண்டுக்கல்லில் டிரைவர் தற்கொலை

image

திண்டுக்கல் குமரன் நகரை சேர்ந்த ஜெயராம். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் நடத்தி வருகிறார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்து திண்டுக்கல் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறனர்.

News February 8, 2026

பழனியில் பெண் கொலை: 2 பேர் கைது

image

பழனி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவருடைய மனைவி கீதா (25). கடந்த 3-ம் தேதி கீதா தனது வீட்டின் முன்பு மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஹெலன்ஷிபா, மணிகண்டன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

News February 8, 2026

திண்டுக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!