News April 16, 2024

முயல் வேட்டை திருவிழா எச்சரிக்கை

image

பெரம்பலூா் மாவட்டத்தில் சித்திரை மாதத்தில் முயல் வேட்டை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். முயல் வேட்டையாடுவது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்கு உரிய குற்றமாகும். வனத்துறையினா் கிராமங்கள் தோறும் தற்போது ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனா். முயல் வேட்டையில் ஈடுபடுவோா் கண்டறியப்பட்டால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவா் என மாவட்ட வனஅலுவலா் குகனேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்

Similar News

News August 27, 2025

பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 27, 2025

பெரம்பலூர்: ஊர்க்காவல் படையில் பணியிடங்கள்!

image

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் 17 பணியிடங்களுக்கு ஆண், பெண் இரு பாலருக்கும் ஆட்சேர்ப்பு நடைபெறுகின்றது. விருப்பமுள்ளவர்கள் (28-08-2025) முதல் (25.09-2025) வரை மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இதில் 20 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் தகுதி உடையவர்கள் எனவும் மேலும் விவரங்களுக்கு 9894476223, 7092534474 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

பெரம்பலூர்: விளையாட்டு போட்டிகளை துவக்கிய எம்பி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 2026 தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டியை, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்கள்.

error: Content is protected !!