News March 13, 2025
முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மாற்றம்

சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் / படைப்பணியாற்றுவோர் / சார்ந்தோர்களின் நலனுக்காக இயங்கி வரும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம் வரும் 15.03.2025 முதல் சிவகங்கை நகர் காவல் நிலைய பேருந்து நிறுத்தத்திற்கு அருகாமையில் உள்ள சத்தியமூர்த்தி தெருவில் இயங்கிட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (மார்ச்.13) தெரிவித்துள்ளார்.
Similar News
News March 9, 2026
சிவகங்கை : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

சிவகங்கை மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இங்<
News March 9, 2026
சிவகங்கை : 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News March 9, 2026
BREAKING மானாமதுரை வழக்கு; இன்று மதியம் விசாரிப்பு.!

மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த நிலையில், இழப்பீடு வழங்கக்கோரி வழக்கறிஞர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இன்று மதியம் 02:30 மணிக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. மானாமதுரை காவல் நிலையத்தில் மார்ச்.5 முதல் 7 ம் தேதி வரை உள்ள CCTV காட்சிகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


