News July 4, 2024

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கிற்கு இன்று தீர்ப்பு

image

கரூா் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை அருகிலிருந்து கவனிக்க முன்பிணை கோரி கரூர் கோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குவதாக கோர்ட் அறிவித்துள்ளது.

Similar News

News November 8, 2025

கரூரில் தட்டிதுக்கிய முன்னாள் அமைச்சர்!

image

கரூர் மாவட்டம், இன்று (08.11.2025) கரூர் கிழக்கு ஒன்றியம்,
நெரூர் தென்பாகம், என்.புதுப்பாளையம் கிராமம் திமுக-வை சேர்ந்த சி.நாகமணி, எம்.கந்தசாமி,த.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் திமுகவில் இருந்து விலகி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் அஇஅதிமுக தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது ஏரளமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News November 8, 2025

கரூர்: ADMK-வில் ஐக்கியம்! ஷாக்கில் DMK

image

கரூர் மாவட்ட திமுக-வைச் சேர்ந்த முன்னாள் தாந்தோணி நகர செயலாளர் ரவி, முன்னாள் நகர துணை செயலாளர் மகாதேவன் (ம) முன்னாள் வடக்கு நகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாலாஜி ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். இது கரூர் திமுக-வினர் மத்தியில் ஷாக் ஏற்படுத்தியுள்ளது.

News November 8, 2025

கரூர்: GAS சிலிண்டர் இருக்கா?

image

கரூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!