News August 26, 2024
முன்னாள் அமைச்சருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் வரை மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 9, 2026
விருதுநகர் : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

விருதுநகர் மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <
News March 9, 2026
சிவகாசி: 13,964 பட்டாசு தொழிலாளர்களுக்கு பயிற்சி

சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக சிவகாசியில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையம் மூலமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் 7,500 பட்டாசு தொழிலாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி, 2800 பட்டாசு தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி,13,964 பட்டாசு தொழிலாளர்களுக்கு பிரச்சார வாகனம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
News March 9, 2026
விருதுநகர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<


