News May 1, 2024
முத்தாலங்குறிச்சி கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சி பகுதியில் உள்ள பழமையான கோவிலான வீரபாண்டீஸ்வரர், லட்சுமி நரசிம்மர் கோயிலை இந்து அறநிலையத்துறை சார்பில் புனரமைத்து கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை இன்று ஆய்வு செய்தனர். இதில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Similar News
News April 7, 2026
சாத்தான்குளம்: தந்தை – மகன் வழக்கு கடந்து வந்த பாதை

ஜூன் 19/20: ஜெயராஜ் – பென்னிக்ஸ் மீது போலீஸ் கடும் தாக்குதல்
ஜூன் 20/20: கோவில்பட்டி சிறையில் இருவரும் அடைப்பு
ஜூன் 23/20: இருவரும் உயிரிழப்பு
ஜூன் 28/20: CBI விசாரிக்க அரசு பரிந்துரை
ஜூலை 10/20: CBI விசாரணை தொடக்கம்
ஜூலை 13/20: வழக்கு மதுரை கோர்ட்டுக்கு மாற்றம்
ஜன 01/23: சாட்சிகளிடம் விசாரணை
மார்ச் 23/26: 9 போலீசும் குற்றவாளிகள் என அறிவிப்பு
ஏப் 06/26: 9 பேருக்கும் மரணதண்டனை என தீர்ப்பு
News April 7, 2026
தூத்துக்குடி: இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல்.!

தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் (26). இவர் 3 வது மைலில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். முத்துராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 7, 2026
தூத்துக்குடி: இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல்.!

தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் (26). இவர் 3 வது மைலில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். முத்துராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


