News August 23, 2024
முத்தமிழ் முருகன் மாநாடு: அனைவருக்கும் பஞ்சாமிர்தம்

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நாளை 23ஆம் தேதி தொடங்கி 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்போருக்கு தலா 200 கிராம் பஞ்சாமிர்தம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை நடத்தும் இந்த மாநாட்டில் 15 ஆதீனங்கள், 30 சொற்பொழிவாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும், இந்நிகழ்ச்சியில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 7, 2025
திண்டுக்கல்: இனி CM-யிடம் புகார் அனுப்பலாம்! CLICK

திண்டுக்கல்: உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <
News August 7, 2025
திண்டுக்கல்: 8th முடித்தாலே அரசு வேலை! DONT MISS

தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர்( Office Assistant) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.15,700 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ‘The Advocate General of Tamil Nadu, High Court, Chennai -600104’ எனும் முகவரிக்கு ஆக.14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். படிவத்திற்கு <
News August 7, 2025
திண்டுக்கல்: இந்தியன் வங்கியில் வேலை! உடனே APPLY

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே(ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே <