News April 5, 2024
முதியோரிடம் வாக்கு சேகரிக்கும் தேதி அறிவிப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 85 வயது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகள் வருகிற 6, 8 மற்றும் 10 ஆகிய செய்திகளில் இல்லங்களை தேடி நேரடியாக சென்று சேகரிக்கப்படும். இந்த நிகழ்வு வீடியோவில் பதிவு செய்யப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கார்த்திகேயன் இன்று (ஏப்ரல் 4) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 13, 2026
நெல்லை: 50 பவுன் நகை கொள்ளை; இருவர் கைது

கேரள மாநிலம் பந்தளம் பகுதியில் ஒரு வீட்டில் கடந்த ஜனவரி 21ம் தேதி 50 பவுன் நகை கொள்ளை போனது. இதுக்குறித்து கேரளா போலீசார் அந்தப்பகுதி செல்போன் சிக்னல் மூலம் கொள்ளையர்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திருக்குறுங்குடி நம்பித்தலைவன் பட்டயத்தை சேர்ந்த இசக்கி ரமேஷ் (35), காவல்கிணறு விலக்கு கணேஷ் (27) ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
News February 13, 2026
நெல்லை : உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply லிங்க் !

நெல்லை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்கு<
News February 13, 2026
நெல்லை : உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply லிங்க் !

நெல்லை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்கு<


