News October 25, 2024
முதல்வர் மற்றும் அமைச்சர் குறித்து அவதூறு: ஒருவர் கைது

கரூர், கடவூர் தாலுகா ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர்கள் ராஜலிங்கம் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேஸ்புக் கணக்குகள் வாயிலாக அவதூறு பரப்பி வந்துள்ளனர். இதுகுறித்து திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வெங்கடேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் 2 பேர் மீது நேற்று வழக்கு பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர்.
Similar News
News January 31, 2026
கரூர்: ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்!

ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 33 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மூலம் நியமிக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் மார்ச் 3-ஆம் தேதிக்குள் இங்கே <
News January 31, 2026
கரூர்: இலவச கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News January 31, 2026
கரூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

கரூர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.


