News December 5, 2024
முதல்வர் மருந்தகம்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
Similar News
News September 17, 2025
தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில்கள்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் – நாகர்கோவில் இடையே, பண்டிகை காலக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தச் சிறப்பு ரயில்கள், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 27 வரை இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவுகள், இன்று (செப்.17) காலை முதல் தொடங்கியுள்ளன.
News September 17, 2025
செங்கல்பட்டு: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

செங்கல்பட்டு மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News September 17, 2025
செங்கல்பட்டு: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

செங்கல்பட்டு மக்களே, உங்களுக்கு தேவையான 1.சாதி சான்றிதழ், 2.வருமான சான்றிதழ், 3.முதல் பட்டதாரி சான்றிதழ், 4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ், 5.விவசாய வருமான சான்றிதழ், 6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ், 7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <