News December 1, 2024
முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(நவ.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-ஃபார்ம் டி-ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் உடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க நேற்று(நவ.30) கடைசி நாள் அறிவிக்கப்பட்ட நிலையில், டிச.05ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.
Similar News
News November 18, 2025
நெல்லை மாநகராட்சி அதிரடி – ரூ.2 ஆயிரம் அபராதம்!

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாநகர நல அலுவலர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாநகரம் முழுவதும் ஆய்வு செய்து மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளனர்.
News November 18, 2025
நெல்லை மாநகராட்சி அதிரடி – ரூ.2 ஆயிரம் அபராதம்!

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாநகர நல அலுவலர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாநகரம் முழுவதும் ஆய்வு செய்து மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளனர்.
News November 18, 2025
நெல்லை: மண் அள்ளியதால் தகராறு; 6 பேருக்கு வெட்டு

விக்கிரமசிங்கபுரம் அருகே செட்டிமேடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவன் வீட்டின் அருகில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ரோடு போடுவதற்காக மண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்ணை பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வின் அள்ளிச்சென்றார். இதனை மாரிமுத்துவின் மாமியார் ஆவுளம்மாள் கண்டித்தார். இதனால் நேற்று ஏற்பட்ட தகராறில் செல்வின் மண்வெட்டியால் 6 பேரை வெட்டினார். விகேபுரம் போலீசார் விசாரணை.


