News September 5, 2025
முதல்வர் குறித்து அவதூறாக பேசியவர் கைது

திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவர் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் (ம) அவரது குடும்பத்தினரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் பேசி, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது குறித்து திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சிவக்குமார் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சிற்றம்பலம் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 7, 2025
தஞ்சை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

தஞ்சை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க.<
News September 7, 2025
தஞ்சாவூரில் முக்கிய பதவியில் யார் யார்?

நமது தஞ்சை மாவட்டத்தில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் யார் யார்? அவர்கள் எந்த துறைகளில் பதவி வகித்து வருகின்றனர், என்பதை தற்போது பார்க்கலாம்.
⏩மாவட்ட ஆட்சியர்: பிரியங்கா பங்கஜம்,
⏩மாவட்ட வருவாய் அலுவலர்: தெ. தியாகராஜன்,
⏩திட்ட இயக்குநர்: முனைவர் மு.பாலகணேஷ்,
⏩காவல்துறை துணைத்தலைவர், தஞ்சாவூர் சரகம்: ஜியாவுல் ஹக்,
⏩காவல் கண்காணிப்பாளர்: இரா. இராஜாராம்,
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 7, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.