News November 15, 2024
முதல்வருக்கு நன்றி தெரிவித்த பட்டாசு தொழிலாளர் சங்கத்தினர்

தமிழ்நாடு முதலமைச்சர் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆட்சியரை நீரில் சந்தித்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
Similar News
News March 1, 2026
விருதுநகர்: ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <
News March 1, 2026
விருதுநகர்: 300 யூனிட் FREE மின்சாரம் பெறுவது எப்படி?

விருதுநகர் மக்களே; உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News March 1, 2026
ஸ்ரீவி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கடம்பன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் மீனாட்சிமுத்து(48). கூலித்தொளி. இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டில் சுவரை நனைத்து விட்டு, சுவிட்ச் போர்டில் இருந்து ஒயரை எடுத்த போது மின்சாரம் பாய்ந்து மீனாட்சி முத்து உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


