News July 24, 2024

முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஆட்சியர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து இன்று காணொளி காட்சி வாயிலாக கருர் மாவட்டம் குளித்தலை வட்டம் அய்யர்மலை அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.9.10 கோடி மதிப்பீட்டில் கம்பிவட ஊர்தி சேவையை தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் நன்றி தெரிவித்து பேசினார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம், சிவகாமசுந்தரி, இருந்தனர்.

Similar News

News March 9, 2026

கரூர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 9, 2026

கரூரில் திமுகவிற்கு ‘ஷாக்’!

image

கரூர் மாவட்டம், வடக்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் வடிவேல் மற்றும் செல்வம் ஆகியோர் நேற்று திமுகவிலிருந்து விலகினர். பின்னர் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது ஏராளான நிர்வாகிகளுடன் இருந்தனர்.

News March 9, 2026

கரூரில் தடை செய்ய கோரிக்கை!

image

கரூரில் ஆட்டோ தொழிலை பெரிதும் பாதிக்கும் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் . தமிழக அரசே ஆட்டோ தொழிலாளா்களுக்கான தனி ஆன்லைன் செயலியை உருவாக்க வேண்டும். உயா்த்தப்பட்ட எப்.சி, இன்சூரன்ஸ் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். நல வாரியத்தில் ஆட்டோ தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். வீடு கட்ட ரூ. 4 லட்சம் வழங்க வேண்டும் என சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கம் கோரிக்கை

error: Content is protected !!