News August 5, 2024
முதன்மைக் கல்வி அலுவலருக்கு வாழ்த்து

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலராகப் பணியாற்றி தற்போது பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்று இருக்கும் முதன்மை கல்வி அலுவலர் சு.சுகானந்தம் அவர்களை 5-8-2024 அன்று மாலை சந்தித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.உடன் லாடபுரம் ஆதி திராவிடர் நல உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மாயகிருஷ்ணன் பங்கேற்றார்.
Similar News
News February 9, 2026
பெரம்பலூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 9, 2026
பெரம்பலூர்: பெண் குழந்தை உள்ளதா? CLICK HERE

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.09) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை நேரில் வழங்கி தீர்வு காணலாம். அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்கும் இந்நிகழ்வில், தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


