News August 26, 2024

முக்காணி தாமிரபரணி ஆற்றில் மாயமான வாலிபர் உடல் மீட்பு

image

முக்காணி தாமிரபரணி ஆற்றில் நேற்று மாலை குளிக்கச்சென்ற திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் (29) நீரில் மூழ்கி மாயமானார். இதையடுத்து மாயமான வாலிபரை தேடும் பணியில் திருச்செந்தூர் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (ஆக.26) காலை அவரது உடலை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர். இந்தச் சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 10, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஹலோ போலீஸ் விவரம் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இன்று (09.03.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News March 10, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஹலோ போலீஸ் விவரம் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இன்று (09.03.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News March 9, 2026

தூத்துக்குடி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

image

தூத்துக்குடி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை.<> இங்கு க்ளிக்<<>> செய்து மாவட்டம், வட்டம் உங்க மொபைல் எண் பதிவிட்டா போதும். இதுல பட்டா, சிட்டா, FMB சேர்த்து ஓரே ஆவணமாக போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க…!

error: Content is protected !!