News February 21, 2025

மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் உற்பத்தி மற்றும்வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில்,பிரதம மந்திரி மீன்வளமேம்பாட்டு திட்டத்தின் கீழ்மானியம் வழங்கப்படுகிறது.குளங்கள் அமைப்பதற்கான திட்ட மதிப்பில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதமும்,ஆதிதிராவிடர் பெண்களுக்கு 60 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் நேருஜிநகரில் செயல்படும் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News August 13, 2025

திண்டுக்கல்: எண்ணெய்யை கணவன் மீது ஊற்றிய மனைவி

image

திண்டுக்கல் அருகே, கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட கணவன் அசோக்குமார் மீது, மனைவி அபிநயா மற்றும் அவரது 15 வயது மகன் ஆகியோர் காய்ச்சி வைத்திருந்த சுடு எண்ணெயை அவர் மீது ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். செம்பட்டி போலீசார் மனைவி மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 13, 2025

திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடைகள் இயங்காது

image

திண்டுக்கல் மாவட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 15.08.2024 அன்று அனைத்து விதமான மதுபானக் கடைகள் மூடப்படும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன்தெரிவித்துள்ளார்.

News August 12, 2025

திண்டுக்கல்: இலவச தையல் மெஷின் வேண்டுமா ? FREE

image

திண்டுக்கல் மக்களே சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை<> இங்கே கிளிக் <<>>செய்து அரசு இணையதளம் வாயிலாக அறியலாம். உதவும் உள்ளம் கொண்ட திண்டுக்கல் மக்களே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!