News February 15, 2025

மீனவர்கள் துறைமுகத்தில் கருப்பு கொடி அணிந்து ஆர்ப்பாட்டம்

image

காரைக்கால் நாகை மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை அரசை கண்டித்தும், அங்குள்ள மீனவர்கள் மற்றும் படகை விடுவிக்க கோரியும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவ கிராம மக்கள் இன்று 15-2-25 ஐந்தாவது நாள் போராட்டமாக, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மற்றும் தங்கள் சட்டைகளில் கருப்பு கொடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News September 2, 2025

அரசு காலி பணியிட விபரங்களை சமர்பிக்க உத்தரவு

image

குரூப்-சி, பி, பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்ய புதுவை தேர்வு ஆணையம் அரசால் அமைக்கப்பட்டுள்ளதாக புதுவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர், இன்று (செப்.01) தெரிவித்துள்ளார். மேலும், துறை தலைவர்கள், தங்கள் துறையின் காலியிடங்கள், பதவிகளின் பெயர் உட்பட அனைத்து விபரங்கள், முன்மொழிவுகளையும் வரும் 15ந் தேதிக்குள் தேர்வு ஆணையத்திடம் சமர்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.

News September 1, 2025

புதுச்சேரி: ரூ.2,15,900 சம்பளம்.. ஜிப்மரில் வேலை!

image

புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள Registrar, Computer Programmer பதிவிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.2,15,900 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற செப்.29ம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News September 1, 2025

புதுச்சேரி: தெருநாய்கள் அச்சுறுத்தலா? உடனே புகார்

image

புதுச்சேரியில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். சில நேரங்களின் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களை கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம். உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 0413-2227518 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE IT

error: Content is protected !!