News August 3, 2024

மீனவரின் உடல் இராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டது

image

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜூலை 31ஆம் தேதியன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்ற படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் நான்கு மீனவர்கள் கடலில் முழங்கினர். இதில் உயிரிழந்த இராமேஸ்வரம் மீனவர் மலைச்சாமியின் உடல் இன்று(ஆக.03) அதிகாலை 4 மணியளவில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

Similar News

News October 17, 2025

ராம்நாடு: பட்டாசு கடைகளில் ரெய்டு

image

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம், தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் நேற்று பாதுகாப்பு அம்சங்கள், அவசரகால பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு ஆய்வு செய்தார். உடன் ஆர்.எஸ் மங்கலம் தாசில்தார் ராமமூர்த்தி, ஆர்.ஐ ராஜ லெட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

News October 17, 2025

ராமநாதபுரம் மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

image

ராமநாதபுரம் மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

News October 16, 2025

BREAKING பரமக்குடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் கணக்கில் வராத ரூ.35,300 பணம் மற்றும் வெடி, கிப்ட் பாக்ஸ்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்கள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!