News December 9, 2024
மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ கவிழ்ந்து 11 மாத குழந்தை பலி

கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் நந்தகுமார்(28) ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி அர்ச்சனா(25). இவர்களது மகன் துவார சந்த் (11மாதம்) 3 பேரும் ஆட்டோவில் உறவினர் வீட்டிற்கு சென்றனர். மலையம்பாக்கம் அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அங்குள்ளவர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி குழந்தை துவாரசந்த் பரிதாபமாக இறந்தார். மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News May 8, 2025
டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News May 8, 2025
அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க<
News May 7, 2025
உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு புடவை

காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் உலகப் புகழ்பெற்றவை. காஞ்சிபுரம் பட்டுப் புடவை அதன் தனித்துவமான நெசவு நுட்பம், ஜரி வேலைப்பாடுகள், நீடித்து நிலைத்திருக்கும் தரம் மற்றும் வண்ணங்களின் பிரகாசம் ஆகியவற்றால் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றுள்ளது. காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்கு, இந்திய அரசு புவியியல் குறியீடு வழங்கி அங்கீகரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க மக்களே!