News September 2, 2025
மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகள் மூடல்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான டாஸ்மார்க் மதுபான கடைகளும் அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்களும் நாள் முழுவதுமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Similar News
News September 3, 2025
காஞ்சியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

காஞ்சி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News September 2, 2025
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.,2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 2, 2025
காஞ்சியில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

காஞ்சி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <