News May 8, 2024

மின் வயர் அறுந்து விழுந்து 2 மாடுகள் பலி

image

தருமபுரி, காரிமங்கலம் வட்டம், வகுரப்பம்பட்டி தரப்பு, EB மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது 2 பசு மாடுகள் மீது, இன்று(மே 8) பலத்த காற்று அடிக்கும் போது மின் வயர் அறுந்து விழுந்து, மின்சாரம் தாக்கியதில் இரு பசு மாடுகளும் உயிரிழந்தன. இது குறித்து கால்நடை துறையினரும், மின்வாரியத் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 19, 2025

தர்மபுரி: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

image

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். SHARE பண்ணுங்க

News September 19, 2025

தர்மபுரி: கொலை வழக்கில் ஆயுள் தணடனை

image

தர்மபுரி கொலை வழக்கு தொடர்பாக நிர்மலா, கள்ளக்காதலன் அபினேஷ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இன்று நீதிபதி மோனிகா தீர்ப்பு அளித்தார், அதில் நிர்மலாவுக்கும், அபினேஷ்க்கும் ஆயுள்தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டனர்.

News September 19, 2025

தர்மபுரி மாவட்ட விவசாயிகளே தவறவிடாதீர்

image

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (செப்டம்பர் .19) இன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!