News November 10, 2024
மின் நுகர்வோர் புகார் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்

தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, மின்சார வாரியத்தில் ஏதேனும் புகார்கள் இருந்தால், வாட்ஸ்-அப் எண்களில் தெரிவிக்கலாம். இதற்கான மண்டல வாரியாக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் ஆப் எண்: 94458 55768. எனவே மக்கள் தங்களது புகார்களை மேற்கண்ட எண்ணில் வாட்ஸ்-அப் வழியாக தெரிவித்து பயன்பெறலாம்.
Similar News
News August 16, 2025
விழுப்புரம்: 10th போதும்! சூப்பரான அரசு வேலை! நாளையே கடைசி

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News August 16, 2025
விழுப்புரம்: செல்போன் தொலைந்து விட்டால் இனி கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News August 16, 2025
விழுப்புரத்தில் விதிமுறையை மீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், சுதந்திர தின விழாவான விடுமுறை தினத்தில் ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்திய 65 நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி நடத்திய ஆய்வில், விதிமீறலில் ஈடுபட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.