News March 20, 2024
மின்மாற்றியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராமன்(44), விவசாயி. இவர், இன்று மாலை 5 மணி அளவில் மின்மாற்றியில் ஏறும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு
சென்ற போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 23, 2026
வேலூர்: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 23, 2026
வேலூர் முன்னாள் எம்எல்ஏவை சந்தித்த காங்கிரஸ் கட்சியினர்

மயிலார் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 22) வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரனை அவரது இல்லத்தில், வேலூர் காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் சி.கே.தேவேந்திரன், காங்கிரஸ் கட்சி துணை தலைவர் சந்திரபிரகாஷ், அலமேலுமங்காபுரம் முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து கூறினர்.
News January 23, 2026
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<


