News April 18, 2024
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து மண்டல வாரியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிரித்து அனுப்பும் பணியை மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா இன்று (ஏப்ரல் 18) தொடங்கி வைத்தார். இதில் தாசில்தார் கோபி உள்ளிட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 23, 2025
வேலூர்: இதை பண்ணுங்க இனி INTERNET இலவசம்!

வேலூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News November 23, 2025
வேலூர்: உங்க வீட்டுல மாடித்தோட்டம் அமைக்கணுமா?

வேலூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். <
News November 23, 2025
வேலூர்: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் <


