News November 27, 2025

மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன – ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டத்தில் அமராவதி புதூர், செஞ்சை நாட்டார், சங்கராபுரம் மற்றும் பாதரக்குடி ஆகிய  கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் பெறலாம் என மாவட்ட  ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 27, 2025

சிவகங்கை: கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன்

image

சிவகங்கை மாவட்டம், கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு வங்கிக் கல்வி கடன் முகாம் வருகின்ற 28.11.2025 அன்று காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வளாக வீறு கவியரசர் முடியரசனார் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. உரிய ஆவணங்களுடன் மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News November 27, 2025

சிவகங்கை: கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன்

image

சிவகங்கை மாவட்டம், கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு வங்கிக் கல்வி கடன் முகாம் வருகின்ற 28.11.2025 அன்று காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வளாக வீறு கவியரசர் முடியரசனார் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. உரிய ஆவணங்களுடன் மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News November 26, 2025

ராணுவ வீரர் மனைவி கொலை; ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு

image

காளையார்கோவிலில், கடந்த வருடம் ராணுவ வீரர் மனைவி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உண்மை குற்றவாளி தினேஷ்குமார் என்பவர் சிக்காததால், அப்பாவியான ராஜகோபாலன் மீது காளையார்கோவில் காவல்துறை வழக்கு பதிந்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜகோபாலன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!