News August 29, 2024
மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்றிரவு மற்றும் நாளை காலை இயக்கப்படவுள்ள மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.10, 9.30 மற்றும் நாளை காலை 4.15க்கு புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து. தாம்பரத்திலிருந்து இன்றிரவு 10:40, 11.20,11.40 ஆகிய நேரங்களில் புறப்படும் ரயில்களும் ரத்து. சென்னை கடற்கரை – திருவள்ளுவர் இடையே இன்றிரவு இயக்கப்பட இருந்த ரயிலும் ரத்து. SHARE
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <