News November 17, 2024
மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

தேனியை சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நேரம் ஆகிவிட்டதால் ஒண்டிக்கருப்பு கோவிலில் தங்க முடிவு செய்துள்ளார். பிறகு, கோவில் அருகே நேற்று காலை சமைத்துக் கொண்டிருக்கும் போது, நிலை தடுமாறி கோவில் குதிரை சிலை அருகில் உள்ள போஸ்ட் மரத்தை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News March 2, 2026
திருச்சி: இன்று மின்தடை அறிவிப்பு!

திருச்சி மாவட்டம் பாலகிருஷ்ணம்பட்டி மற்றும் தங்நகர் துணைமின் நிலையங்களில் இன்று(மார்.2) அரைகால மின் பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளது இதனால் இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பெரிய கல்லாங்குத்து ஆர் கோம்பை, கோலை கோனேரிப்பட்டி கிழப்பட்டி வடக்குப்பட்டி, பி.மேட்டூர் வலைப்பட்டி மற்றும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வார மின் வினியோகம் இருக்காது.
News March 1, 2026
திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News March 1, 2026
திருச்சி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


