News September 3, 2025
மின்கம்பியில் சிக்கி விவசாயியின் காளைகள் பலி

விழுப்புரம் மாவட்டம் பொய்யப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் இன்று (செப்.3) காலை ஏற்பூட்டி உழுவதற்காக இரண்டு காளைகளுடன் கூலிக்கு மற்றொருவரின் வயலுக்கு சென்றார். அப்போது வயலில் மின்சார கம்பம் இருந்தது. அதில் இருந்து கம்பி நீரில் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் உழுதபோது, கம்பி மாட்டின் காலில் பட்டது. இதனால் மின்சாரம் தாக்கி இரு காளைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
Similar News
News November 22, 2025
விழுப்புரத்தில் சிறுத்தை நடமாட்டம்?

விழுப்புரம்: நல்லரசன்பேட்டை கிராமத்தில் சிறுத்தை ஒன்று நடமாடுவதாக ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி ஒருவர் நேற்று (நவ.21) கூறியுள்ளார். இதனையடுத்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சிறுத்தை இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாத நிலையில், தொடர்ந்து அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
News November 22, 2025
விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி விவரம் பட்டியல்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds”இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்
News November 22, 2025
விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி விவரம் பட்டியல்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds”இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்


