News August 15, 2024
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கார்த்திகேயன் அவர்கள் கோவை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று K. பிரபாகர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News August 5, 2025
திருவண்ணாமலை உழவர் சந்தையின் விலை நிலவரம்

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய (ஆகஸ்ட்.5) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. 1 கிலோ தக்காளி – ரூ.40, வெங்காயம் – ரூ.50, உருளை – ரூ.35, கத்தரி – ரூ.48, பீட்ரூட் – ரூ.38, வெண்டை – ரூ.30, முருங்கை – ரூ.20, இஞ்சி – 60, பீன்ஸ் – 70, கேரட் – ரூ.66,அவரை- ரூ. 50, முள்ளங்கி- ரூ. 15, புடலை – ரூ.40, மாங்காய் – ரூ.20/15, கீரைகள் – ரூ.40 என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
News August 5, 2025
தி.மலை சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…

தி.மலை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
News August 5, 2025
தி.மலை: 10th பாஸ் போதும் ரயில்வே வேலை ரெடி

கொங்கன் ரயில்வேயில் உள்ள முக்கிய பதவியாக கீமேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீமேன் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்த 28 வயது உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,500 சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள்<