News May 20, 2024
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் சரகம், அத்திக்கடை சோதனைச்சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று இரவுதிடீர் ஆய்வு செய்தார்கள் மேலும், CCTV Camera-வை ஆய்வு செய்து பணியில் இருந்த காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்களுக்கு சோதனைச்சாவடி பணியின் முக்கியத்துவம் குறித்தும், சோதனை சாவடியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார்
Similar News
News March 5, 2026
திருவாரூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ திருவாரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04366-226767
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️ சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️ உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க
News March 5, 2026
திருவாரூர்: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

திருவாரூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <
News March 5, 2026
திருவாரூர்: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20 – 25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க:<
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!


