News March 26, 2024
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில், தோ்தல் தொடா்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவாரூரில், பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள், அடிப்படை வசதிகள் குறித்து திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
Similar News
News January 24, 2026
திருவாரூர்: ஒரே நாளில் 430 கிராம சபை கூட்டம்!

குடியரசு தினத்தனமான 26.01.2026 அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தினை, “பாகுபாடு இன்றி தனி அலுவலர்கள், பொதுமக்களுடன் இணக்கமாக செயல்பட்டு நடத்த வேண்டும்; ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம் குறித்த தணிக்கை அறிக்கை சமர்ப்பித்து பொதுமக்களின் கருத்துக்களை பெற்று தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.” என ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
திருவாரூர் தேரை ஆழித்தேர் என்று அழைப்பது ஏன்?

ஆழி என்றால் பரந்து விரிந்த என்று பொருள். அதனால் தான், எந்தவிதமான நவீன இயந்திர வசதிகளும் இல்லாத பழங்காலத்தில் மனித உழைப்பினால் மட்டும் பரந்து விரிந்த பிரமாண்டமாக செய்யப்பட்ட தேரான திருவாரூர் தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர். 1400 ஆண்டுகளுக்கு முன்பே “ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே” என்று திருநாவுக்கரசர் தேவாரத்தில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க…
News January 23, 2026
திருவாரூர்: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த<


