News December 7, 2024
மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வாகன பொதுஏலம் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட ஆறு, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் உபயோகமற்ற வாகன உதிரி பாகங்கள் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி காலை 10 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2026
தியாகதுருகத்தில் ஒருவர் துடிதுடித்து பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த புது பல்லக்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் நேற்று இரவு மணிமுக்தா நதி கரையில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு வயல்வெளிக்கு நீர் இறைப்பதற்காக வைத்திருந்த மின் மோட்டாரில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 5, 2026
கள்ளக்குறிச்சி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News March 5, 2026
கள்ளக்குறிச்சி மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <


