News October 15, 2024
மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி கெளரவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் வீடு தோறும் நூலகம் அமைத்து சிறப்பாக செயல்பட்டு வந்த 26 வாசகர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மபுரி என் ஜி ஓ காலனி பகுதியை சேர்ந்த நூலக அலுவலர் எஸ் ஜெயக்குமார் என்பரின் சொந்த நூலகங்கத்திற்கு விருது மற்றும் ஊக்கப்படுத்தும் விதமாக விண்ணப்பித்த அனைவருக்கும் பரிசுத்தொகை கேடயங்களை கலெக்டர் சாந்தி நேற்று வழங்கினார்.
Similar News
News November 25, 2025
தருமபுரி:செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 25, 2025
தருமபுரி:செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 25, 2025
தருமபுரி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


