News January 20, 2025
மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அழைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சியில் வருகின்ற 26.1.2025 குடியரசுதின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவீனம் குறித்தும், ஊராட்சி தணிக்கை அறிக்கை குறித்தும், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்தும், மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News April 4, 2026
விருதுநகர்: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

விருதுநகர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News April 4, 2026
விருதுநகர்: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

விருதுநகர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News April 4, 2026
விருதுநகர்: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

விருதுநகர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


