News October 14, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்ப்பு முகாம்

காரைக்காலில் மக்கள் குறை தீர்ப்பு முகாம், நாளை (15.10.2025) புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும். இந்த குறைதீர்ப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
Similar News
News October 15, 2025
புதுச்சேரி: கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை

புதுச்சேரி, லாஸ்பேட்டை சேர்ந்த ராஜேஷ் (48) எலெக்ட்ரீசியன் அவர் மனைவி விஜயகுமாரி (42), இருவரிடையே மனக்கசப்பு இருந்துள்ளது. விஜயகுமாரி அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசியுள்ளார். இதை கணவர் ராஜேஷ், கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த விஜயகுமாரி வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News October 14, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்ப்பு முகாம்

காரைக்காலில் மக்கள் குறை தீர்ப்பு முகாம், நாளை (15.10.2025) புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும். இந்த குறைதீர்ப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
News October 14, 2025
புதுச்சேரி: 10th போதும்…அரசு வேலை!

புதுச்சேரி மக்களே, இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள 194 Group-C பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ITI போதுமானது, சம்பளம் ரூ.20,200 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.10.2025 தேதிக்குள் <