News November 25, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 409 மனுக்கள்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் 409 மனுக்களை அளித்திருப்பதாகவும், மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்திருப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 23, 2025

திருப்பூர்: பனியன் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு!

image

திருப்பூர்: பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயற்குழு நேற்று(ஆக.22) நடைபெற்றது. இதில், பனியன் தொழிலாளர்களுக்கு 150 சதவீதம் சம்பள உயர்வு, பஞ்சப்படி மாதம் ரூ.3000, அதிக புள்ளிக்கு தலா ரூ.30 பைசா, பயணப்படி ரூ.50, வாடகைப்படியாக ரூ.3000, ஓவர் டைம் பேட்டா 100 சதவீதம் உயர்வு, மேலும் காப்பீடு,கல்வி உதவி, திருமண உதவி தொகை ஆகியவை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.( SHARE IT)

News August 23, 2025

திருப்பூர்: ஜீ.பே மூலம் ரூ.92,000 வழிப்பறி!

image

திருப்பூர்: பல்லடம், மாணிக்கபுரம் சாலைப் பகுதியில் இணையதள ஆப் மூலம் பழகிய வாலிபர்கள் காட்டுப்பகுதிக்கு கோடாங்கி பாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை வரவழைத்து அவரிடம் இருந்த ரூ.92 ஆயிரம் பணத்தை ஜீ.பே மூலமாக பெற்றுக்கொண்டு அடித்து துரத்தியதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .இந்த வழக்கில் சபரி ராஜன்,நவீன், சந்திர பிரகாஷ், டேனியல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

News August 23, 2025

காங்கேயம் சாலை விபத்தில் பெண் ஒருவர் பலி

image

திருப்பூர் மாவட்டம்: காங்கேயம் முத்தூர் சாலையில் வாகனத்தில் கோயிலுக்கு செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி பெண் ஒருவர் பலி அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கணவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை காங்கேயம் முத்துர் சாலை சற்று பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!