News January 6, 2025
மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி

தருமபுரி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 2024/2025 ஆம் ஆண்டில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே தமிழ் பேச்சு ஆற்றலையும், பண்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஜனவரி 21, 22 அன்று தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என இன்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
தருமபுரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு: APPLY NOW!

தருமபுரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
News January 27, 2026
தருமபுரி: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

தருமபுரி உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE IT!
News January 27, 2026
தருமபுரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

தருமபுரி நகரம் மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.27) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மதிகோண்பாளையம், கோட்டை, தருமபுரி பேருந்து நிலையப் பகுதிகள், கடைவீதி, அன்னசாகரம், கொளகத்தூா், குண்டல்பட்டி, ஏ. ஜெட்டி அள்ளி, ஏ.ரெட்டி அள்ளி, செட்டிக்கரை, வெள்ளோலை, கோம்பை, மொடக்கேரி, நூலஅள்ளி, குப்பூா், சோலைக்கொட்டாய், நாயக்கன அள்ளி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யபடுகிறது.


