News February 27, 2025
மாவட்டத்தில் நான்கு துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வரும் நான்கு பேரை பணியிடை மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி துணை வட்டாட்சியராக பணியாற்றி வரும் பாண்டி, சுதாகர், சண்முகம், சிங்காரவேல் ஆகிய நான்கு பேரை பணியிடை மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 3, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (02.04.2026) இரவு 10 மணி முதல் இன்று (03.04.2026) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு தங்கள் பகுதிக்கு உட்பட்ட உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் எனவும் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 3, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (02.04.2026) இரவு 10 மணி முதல் இன்று (03.04.2026) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு தங்கள் பகுதிக்கு உட்பட்ட உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் எனவும் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 3, 2026
மனைவியின் கண்களை தானமாக வழங்கிய மு.அமைச்சர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பகுதியில் வசித்து வரும் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மோகன், துணைவியார் மல்லிகா இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது கண்கள் புதுவை கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இதன் மூலமாக நான்கு பேர் கண்பார்வை பெற உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


