News September 20, 2025

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 82.78 கோடி நிதி உதவி

image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 11,497 ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.82.78 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, அவர்கள் கண்ணியத்துடன் வாழ உதவுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ரெ. சதிஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 20, 2025

தருமபுரி: டிகிரியும் தமிழும் போதும்! வங்கியில் வேலை

image

IBPS பிராந்திய கிராமப்புற வங்கிகளில் அலுவலக உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 13,217 காலிப்பணியிடங்களில் தமிழகத்திற்கு மட்டும் 688 ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியும் கணினி திறனும் பெற்று இருக்க வேண்டும். ரூ.60,000 முதல் ரூ.90,000 வரை சம்பளம் வழங்கப்படும். நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுடையவர்கள் இந்த <>லிங்கில் <<>> விண்ணப்பிக்கலாம். SHARE IT!

News September 20, 2025

தருமபுரி: ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News September 20, 2025

தர்மபுரி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தர்மபுரி மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே <>கிளிக் <<>> செய்து, அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!