News July 17, 2024
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நவீன வாசிக்கும் கருவிகள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் சிறப்பு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நவீன வாசிக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளது. அதனால் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், எண்.113, கலெக்டர் அலுவலகம் என்ற முகவரியில் நேரடியாக அல்லது தபால் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
Similar News
News November 10, 2025
கடலூர் மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

கடலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <
News November 10, 2025
கடலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<


