News December 7, 2024
மாற்றுத்திறனாளியிடம் சுமார் 11 இலட்சம் மோசடி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பனைக்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி உதயகுமார் என்பவரை ஏமாற்றி சுமார் 11 இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாக போலி நெடுஞ்சாலைத்துறை ஊழியரான கட்டனூர் அருகே உள்ள பொட்டப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட 12 பேர் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்த நிலையில், முருகனை நரிக்குடி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 6, 2026
விருதுநகரில் 29 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 29 சப்- இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரபிரப்பித்துள்ளார். அதன்படி விருதுநகர் மேற்கு, மாரனேரி, ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம், சாத்தூர் தாலுகா, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம், வன்னியம்பட்டி, கீழபரளச்சி உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News March 6, 2026
விருதுநகர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News March 6, 2026
விருதுநகர்: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

விருதுநகர் மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <


