News January 7, 2025
மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

வந்தவாசி வட்டம் நம்பேடு ஊராட்சியை சார்ந்த செல்வம் என்ற மாற்றுத்திறனாளி சிறு மற்றும் குறு தொழில் செய்ய உதவித்தொகை வழங்கக்கோரி இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்ததை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.50000 கசோலையாக வழங்கினார்.
Similar News
News February 2, 2026
தி.மலையில் புள்ளிமானை கடித்து குதறிய தெருநாய்!

திருவண்ணாமலை பே கோபுரம் 1-வது தெருவில், மலையடிவார வனப்பகுதியிலிருந்து நேற்று உணவு தேடி வந்த புள்ளி மானை நாய் கடித்து காயப்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
News February 2, 2026
தி.மலையில் புள்ளிமானை கடித்து குதறிய தெருநாய்!

திருவண்ணாமலை பே கோபுரம் 1-வது தெருவில், மலையடிவார வனப்பகுதியிலிருந்து நேற்று உணவு தேடி வந்த புள்ளி மானை நாய் கடித்து காயப்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
News February 2, 2026
தி.மலையில் புள்ளிமானை கடித்து குதறிய தெருநாய்!

திருவண்ணாமலை பே கோபுரம் 1-வது தெருவில், மலையடிவார வனப்பகுதியிலிருந்து நேற்று உணவு தேடி வந்த புள்ளி மானை நாய் கடித்து காயப்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.


